ஞாயிறு, 30 அக்டோபர், 2016

ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளில், கள்ள நோட்டுகள் புழக்கம்!!

எச்சரிக்கை தேவை: 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளில், கள்ள நோட்டுகள் புழக்கம். நாட்டில் கள்ள நோட்­டு­களின் புழக்கம் அதிக­ரிப்­பது கவ­லை­ய­ளிப்­ப­தாக ரிசேர்வ் வங்கி உய­ர­தி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இது­கு­றித்து அவர்கள் கூறு­கையில் “நாட்டில் தொடர்ந்து கள்ள நோட்­டு­களின் 
புழக்கம் அதி­க­ரித்து வரு­கி­றது. இதனால் 500, 1000 ரூபாய் நோட்­டு­களை மக்கள் கவனத்­துடன் பயன்­ப­டுத்த வேண்டும். நல்ல நோட்­டு­களில் அதி­க­ளவு பாது­காப்பு அம்­சங்கள் உள்­ளதால் மக்கள் கள்ள நோட்டு­களை எளிதில் 
அடை­யாளம்
மேலும், கள்ள நோட்டை புழக்­கத்தில் விடுபவர்கள் அடை­யாளம் காணப்­பட்டால் அவர்­க­ளுக்கு கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­படும் என்றும் ரிசேர்வ் வங்கி எச்­சரிக்கை விடுத்­துள்­ளது.­ தண்டனை
 வழங்கப்படும் என்றும் ரிசேர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.தண்டனை வழங்கப்படும் என்றும் ரிசேர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக