வியாழன், 15 டிசம்பர், 2016

பாம்பு தீண்டி யாழில் சிறுவன் பரிதாப பலி!

! பாம்புக்கடிக்கு இலக்கான ஆறு வயது சிறுவன் ஒருவன், புதன்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். மயிலியதனை தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் நளநிதி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புதன்கிழமை (14) காலை 8 மணியளவில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், திடீரென்று மூச்சுவிடுவதற்கு  அவதிப்பட்டுள்ளான். இதனையடுத்து உடனடியாக உறவினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று போதும், சிறுவன் இடை வழியில் உயிரிழந்துள்ளான். எனினும்,...

சனி, 3 டிசம்பர், 2016

பனங்கூடலுக்குள் ஆசிரியை இழுத்துச் சென்ற 4 ஆண்கள்!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரியையை 4 இளைஞர்கள் பனங்கூடலுக்குள் கொண்டு சென்று துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. நெடுந்தீவு பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் சிறுவர் இராஜாங்க அமைச்சரின் மாணவர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்குச் சென்றுவிட்டு தனியே சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஆசிரியை ஒருவரை நெடுந்தீவு வெட்டைக்காட்டுப்...

செவ்வாய், 29 நவம்பர், 2016

ஒபாமா கடைசி விருந்து வெள்ளை மாளிகையில் ..!

ஒரு வழியாக அதிபர் ஒபாமா விடை பெற்று விட்டார். கட்சி விருந்தும் கொடுத்து விட்டார். வான்கோழி பிரியாணி போட்டு வெள்ளை மாளிகையையே கமகமக்க செய்து விட்டார். ஏகப்பட்ட விஐபிகள்..! ஒயின்கள் பொங்கியது. ஆட்டம் குலுங்கியது. அதிபர் ஒபாமாவும் அவரது குடும்பம் மட்டும் சற்று இறுக்கத்துடன்  இருந்ததாம். ஆம். எட்டு வருடங்கள் ஆண்ட நாடு. எட்டு வருடங்கள் வாழ்ந்த மாளிகை. இந்த தாம் தூம் பார்ட்டியில் சைக்கிள் கேப்பில் தனது பாய் பிரண்டையும் வர வைத்து விட்டார் ஒபாமாவின்...

ஞாயிறு, 6 நவம்பர், 2016

மர்மமாக திருகோணமலையில் இறக்கும் மீன்கள்!

பெருமளவு மீன்கள் திருகோணமலை கடற்கரை பகுதியில் கரையொதுங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது, 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கிலோ எடையை கொண்ட பூச்சக்கன்னி எனப்படும் இனத்தை சேர்ந்த பெருமதியான மீன் வகைகளே இவ்வாறு கரையெதுங்குகின்றது. குறித்த மீன்கள் உயிரிழப்பதற்கான காரணங்கள் இது வரை இனம்காணப்படவிலை என குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை நேற்று முன் தினம் வரையில் 10 ஆயிரம் கிலோவிற்கும் மேற்பட்ட தொகையை கரைவலை மூலம் பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு...

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகளில், கள்ள நோட்டுகள் புழக்கம்!!

எச்சரிக்கை தேவை: 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளில், கள்ள நோட்டுகள் புழக்கம். நாட்டில் கள்ள நோட்­டு­களின் புழக்கம் அதிக­ரிப்­பது கவ­லை­ய­ளிப்­ப­தாக ரிசேர்வ் வங்கி உய­ர­தி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இது­கு­றித்து அவர்கள் கூறு­கையில் “நாட்டில் தொடர்ந்து கள்ள நோட்­டு­களின்  புழக்கம் அதி­க­ரித்து வரு­கி­றது. இதனால் 500, 1000 ரூபாய் நோட்­டு­களை மக்கள் கவனத்­துடன் பயன்­ப­டுத்த வேண்டும். நல்ல நோட்­டு­களில் அதி­க­ளவு பாது­காப்பு அம்­சங்கள் உள்­ளதால்...

வெள்ளி, 21 அக்டோபர், 2016

இம்முறை பருவமழையால் ஏமாற்றம் அடையும் விவசாயிகள்!

      யாழில் இம்முறை பருவமழை பொய்த்துள்ளநிலையில் நேற்றையதினம் யாழ் நகரை அண்டிய பிரதேசங்களில் சுமாரான மழை பெய்து ள்ளது.  யாழ். குடாநாட்டில் மழைபெய்யாததால் இம்முறை கடும் வறட்சி நிலை காணப்படுகிறது. விவசாயிகள்  நெற் பயிற்செய்கைக்காக  பருவ மழையை  எதிர்பார்துக் காத்திருந்து ஏமாற்றமடைந்துள்ளநிலையில்  நேற்று புதன்கிழமை யாழ் நகரை அண்டிய பகுதிகளில் சுமாரான மழை பெய்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி,கோப்பாய்,கல்வியங்காடு...

புதன், 19 அக்டோபர், 2016

இளஞ்செழியன் அறிவிப்பு அட்டகாசம் புரிவோருக்கு பிணை கிடையாது !

யாழ். முளவைச் சந்திப் பகுதியில் வாள்களுடன் பகிரங்கமாக மோட்டார் சைக்கிள்களில் அடாவடித்தனம் புரிந்த குழுவை கைது செய்ய பொலிஸ் அணிகள் களத்தில் இறங்க வேண்டியிருந்தது. இதுவே இன்றைய யாழ் குடாநாட்டின் நிலைமையாகும். இந்த நிலையில் பிணை வழங்க முடியாது என இளஞ்செழியன் அறிவித்துள்ளார். வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்த மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவன் இரத்திரன சிங்கம் செந்தூரனின் வழக்கிலேயே இவ்வாறு பிணை வழங்க...

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

விருது பெற்ற தேன் சிந்தும் பூக்கள் காணொளிப்பாடல்.

பாமினியின் வரிகளில் தேன் சிந்தும் பூக்கள் காணொளிப்பாடல் இந்தப்பாடல் பிரியந்தன் ஒளிப்பதிவில்,ராஜேஸ் இன் குரலில், இசையில்,  மிதுனா , ஜெராட் நடிப்பில்  வெளிவந்து பல விருதுகளை பெற்றபாடல் ( நோர்வே சர்வதேச திரைப்பட விருது,சரித்திரம் விருது ,ரதிவிருது, ,வேல்ஸ் விருது ) பெற்ற தேன் சிந்தும் பூக்கள் பாடல் இது என தகவல் இந்தப்பாடலைபுதுவருடத்தை முன்னிட்டு ஸ்டார் மீடியா பெருமையுடன் வழங்கும் இந்த வருடத்தின் முதலாவது  பாடல் இது இங்குஅழுத்தவும்...