சனி, 5 ஆகஸ்ட், 2017

இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.சாரதியின்றி இயங்கும் முச்சக்கரவண்டி

முச்சக்கரவண்டியொன்றை, சாரதியின்றி இயக்கும் முறையொன்றை, நுவரெலியாவைச் சேர்ந்த இளைஞனொருவர் கண்டுபிடித்துள்ளார். நுவரெலியா, களுகெல்ல பகுதியைச் சேர்ந்த, சமிந்த ருவான் குமார என்ற 31 வயதுடைய இளைஞனே இதனைக் கண்டுபிடித்துள்ளார். முச்சக்கரவண்​டியொன்றை, தொலையியக்கியின் மூலம் (Remote Controller) இவர் கட்டுப்படுத்துகின்றார். ​இதற்கு, அவருக்கு ஐந்து நாட்கள் மாத்திரமே எடுத்ததாக அவர் கூறினார். இயந்திரவியல் தொழில் ஈடுப்பட்டுள்ள இந்த நபர், எரிபொருளின்...

சனி, 28 ஜனவரி, 2017

மோட்டார் சைக்கிள் சாகச காட்சிகள் யாழில் இடம்பெற்றது!

யாழில் நடைபெற்று வரும் சர்வதேச வர்த்தக மோட்டார் சைக்கிள் சாகச  கண்காட்சி 27.01.2017 வெள்ளிக்கிழமை  நடைபெற்றது   இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...