வியாழன், 15 டிசம்பர், 2016

பாம்பு தீண்டி யாழில் சிறுவன் பரிதாப பலி!

! பாம்புக்கடிக்கு இலக்கான ஆறு வயது சிறுவன் ஒருவன், புதன்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். மயிலியதனை தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் நளநிதி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புதன்கிழமை (14) காலை 8 மணியளவில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், திடீரென்று மூச்சுவிடுவதற்கு  அவதிப்பட்டுள்ளான். இதனையடுத்து உடனடியாக உறவினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று போதும், சிறுவன் இடை வழியில் உயிரிழந்துள்ளான். எனினும்,...

சனி, 3 டிசம்பர், 2016

பனங்கூடலுக்குள் ஆசிரியை இழுத்துச் சென்ற 4 ஆண்கள்!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரியையை 4 இளைஞர்கள் பனங்கூடலுக்குள் கொண்டு சென்று துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. நெடுந்தீவு பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் சிறுவர் இராஜாங்க அமைச்சரின் மாணவர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்குச் சென்றுவிட்டு தனியே சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஆசிரியை ஒருவரை நெடுந்தீவு வெட்டைக்காட்டுப்...